பாதுகாப்பை அதிகரித்தது அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம்

அவுஸ்ரேலியாவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா சென்று விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா கடும் போராட்டத்திற்குப் பின் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி பிரபலமான மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் … Continue reading பாதுகாப்பை அதிகரித்தது அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம்